Latest News

August 14, 2015

நடக்கபோவதை முன்கூட்டியே கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by admin - 0

tamilwin
கடந்த 2014 மார்ச் ஐ.நா.மனிதவுரிமைகள் கூட்டத்தொடரின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வழங்கிய செவ்வி இதில் மக்கள் எதை புரிந்துகொள்கிறார்கள்

நடக்கபோவதை முன்கூட்டியே கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சர்வதேசம் தமிழர்களின் பிரச்சனைகளை  வைத்து பூகோள அரசியலில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு  சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுத்து  ஆட்சி மாற்றத்தை முன்வைத்தே இந்த தீர்மானம் கொண்டுவருகிறது . ஐக்கிய நாடுகளின் தீர்மானம் கொண்டுவரவேண்டும் ஆனால் அது தமிழ்மக்களுக்கு அது தீர்வை தரவேண்டும் அதுதான் எங்கள் விருப்பம் என எடுத்துரைக்கிறார்

2015 தை மாதத்துடன் ஆட்சி மாறிவிட்டது அத்துடன் இப்போது சர்வதேச விசாரணையும் இல்லை இதை முன்னரே தமிழ் தேசிய முன்னணி தலைவர் எடுத்துரைத்துள்ளார் .

மக்கள் பலத்தை பயன்படுத்தவேண்டும் என 2014 கூறிய கஜேந்திரகுமார் ஆனாலும் 2015 தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி தேர்தலில் கைவிட்டது.

இன்று மக்களின் கையில் முடிவு  தமிழர்களுக்காக குரல் கொடுக்க யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது மக்கள் முடிவு

ஒளிப்பதிவை முழுமையாக பாருங்கள்

நடக்கபோவதை முன்கூட்டியே கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நடக்கபோவதை முன்கூட்டியே கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Posted by விவசாயி=farmer on Friday, August 14, 2015
« PREV
NEXT »

No comments