Latest News

July 28, 2015

நல்லூரில் இன்று நடைபெற்ற காணாமல் போன உறவினர்களின் போராட்டம்
by admin - 0

நல்லூரில் இன்று நடைபெற்ற காணாமல் போன  உறவினர்களின் போராட்டம்

நல்லூரில் இன்று காணமல் போன உறவுகளின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள் இதில் அவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்கு அதாவது தமது உறவுகளை இன்றுவரை கண்டுபிடித்து தரமுடியாத அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளிப்பதில்லை எனவும்   தமது  கோரிக்கைகள்  நிறைவேறும் வரை யாருக்கும் வாக்களிப்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் . இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 
  தாய் ஒருவர் மயக்கமடைந்து கிழே விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 























« PREV
NEXT »

No comments