ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பிரச்சார முன்னெடுப்புக்களுக்குப் பொறுப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடும் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இவர் அரசியல் களத்தில் பிரவேசித்துள்ளதாகவும், இவரின் வருகையினால் அம்மாவட்ட அரசியல் களத்தில் சூடான மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளன.
No comments
Post a Comment