மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ பத்திரகாளி அம்மன் 67ம் ஆண்டு வருடாந்த சடங்கு உற்சவம் 21.07.2015 செவ்வாய்கிழமை (இன்று) நரசிங்கர் சடங்குடன் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (24.07.2015) கன்னிகால் வெட்டுதலும் சனிக்கிழமை 25.07.2015 மடைப்பெட்டி சடங்கும் வீதி ஊர்வலமும் இடம் பெற்று ஞாயிற்றுக்கிழமை (26.07.2015) அதிகாலை 5.00 மணிக்கு புனித தீ மிதித்தல் சடங்கை தொடர்ந்து பள்ளைய சடங்கும் அதை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெறும்
அனைவரும் ‘வருக அம்பாளின் அருளை பெறுக’
அனைவரும் ‘வருக அம்பாளின் அருளை பெறுக’
No comments
Post a Comment