ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தின் சித்திரவதை அடுத்த காட்சியும் வெளியாகியது
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது.
ஆனால் இந்த இராணுவம் படு பயங்கரமாக தாக்கும் ஒளிப்பதிவு முன்னர் வெளியாகியது தற்பொழுது தங்களுடைய சகாக்களையே ஸ்ரீலங்கா படைகள் தாக்கும் ஒளிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது
தம் இனத்துக்கே இப்படி செய்பவர்கள் தமிழர்களுக்கு எப்படி செய்வார்கள் ????
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள்.
ஆனால் அவர்கள் தங்களை தாங்களே , காயப்படுத்திவிட்டு இவ்வாறு அகதிகள் அந்தஸ்தை கோருவதாக மேற்கு உலகம் குற்றஞ்சாட்டி வந்தது.
ஆனால் இந்த இராணுவம் படு பயங்கரமாக தாக்கும் ஒளிப்பதிவு முன்னர் வெளியாகியது தற்பொழுது தங்களுடைய சகாக்களையே ஸ்ரீலங்கா படைகள் தாக்கும் ஒளிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது
தம் இனத்துக்கே இப்படி செய்பவர்கள் தமிழர்களுக்கு எப்படி செய்வார்கள் ????
No comments
Post a Comment