Latest News

July 25, 2015

கதையின் முடிவு நம்மவர்களுக்கு ஒரு பாடம்!
by admin - 0

சுபர்த்தனா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் புதிய படைப்பு: ... "ஆவர்த்தனம்". இயக்குனர்  கி.தீபனின் படங்கள் எல்லாமே பொழுது போக்குப் படங்களாக  இல்லாமல், சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் சொல்கின்ற படங்களாகவே இருக்கும். அந்தவகையில் நம்மவர்களிடையே மலிந்து போயிருக்கும் ஒரு சம்பவத்தை படமாக்கியிருக்கிறார். 

ஆரம்பித்து முடியும்வரை சிந்திக்க நல்ல வசனங்களோடு படம் நகர்கின்றது.  இந்த குறும்படத்தில் நடித்த லோகதாஸ், அகிலா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கதையின் முடிவு நம்மவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்தை ஒரு தடவை பாருங்கள். அனைவருக்கும் வாழ்துக்கள்!



« PREV
NEXT »

No comments