தற்போது கிடைத்த தகவலின்படி யாழ் நகரத்தில் இளைஞர்களால் வீதிகளில் ரயர் போட்டு கொளுத்தப்பட்ட போது ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழ் நகரின் பல பகுதிகளில் மக்கள் ரயர் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
No comments
Post a Comment