Latest News

May 20, 2015

யாழில் கடையடைப்பு போர்களமான யாழ் நகரம் -தமிழ்மாறன் கொடும்பாவி எரிப்பு 2ம் இணைப்பு
by admin - 0


புங்குடுதீவு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடப்பட்டது . அத்துடன் மாபெரும் ஆர்ப்பாட்டமும் தற்போது இடம்பெறுகிறது இதன்போது குற்றவாளிகளை 40 லட்சம் பெற்று தப்ப வைக்க முயலும் தமிழ்மாறனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
தற்போது கிடைத்த தகவலின்படி யாழ் நகரத்தில் இளைஞர்களால் வீதிகளில் ரயர் போட்டு கொளுத்தப்பட்ட போது  ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழ் நகரின் பல பகுதிகளில் மக்கள் ரயர் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்























« PREV
NEXT »

No comments