பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பசில் மற்றும் மேலும் 3 பேரையும் இம் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment