Latest News

November 28, 2014

மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினரால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது
by admin - 0

தமிழீழ விடுதலைப் போரில் தங்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் 25 வருடங்களாக மாவீரர் நாளாக நவம்பர் 27 கடைப்பிடித்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் இன்று மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினரால் இன்று கிண்டியில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி மாவீரர் தினத்தை கடைப்பிடித்து மாவீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தினர்.







« PREV
NEXT »

No comments