இந்த காணிகள் எல்லைப் புறங்களில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முறைப்பாட்டை போராத்தீவுபற்று பிரதேச செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் இந்த முறைப்பாட்டை அங்குள்ள காவற்துறையினர் ஏற்றுக் கொள்ள மறுத்துவருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலான முறைப்பாட்டை போராத்தீவுபற்று பிரதேச செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் இந்த முறைப்பாட்டை அங்குள்ள காவற்துறையினர் ஏற்றுக் கொள்ள மறுத்துவருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment