பண்டாரவளை, ஹல்தும்முல்ல, மீரியாபெத்த பகுதியில் சில தோட்ட குடியிருப்புக்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்து நிலையம் தெரிவிக்கின்றது.
கோயில் ஒன்றும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment