Latest News

July 30, 2014

கொலை மிரட்டில் குறித்து சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
by admin - 0

தொலைபேசி மூலமாக தனக்கு தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறி சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 7 தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்பட்டதாகவும், தன்னை கொலை செய்ய போவதாக மிரட்டியதாகவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
ஊடக நண்பர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு தான் இந்த முறைப்பாடு செய்துள்ளதாக சுனிஸ் ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »