Latest News

April 12, 2014

கொலை செய்யபட்டது புலிகளின் விமான ஒட்டி அல்ல -இவர் பத்திரமாக உள்ளார் -கொலை செய்ய பட்டது யாரா ..?
by admin - 0

கொலை செய்யபட்டது புலிகளின் விமான ஒட்டி அல்ல -இவர் பத்திரமாக உள்ளார் -கொலை செய்ய பட்டது யாரா ..?
இலங்கை அரசினால நேற்று சுட்டு படுகொலை செய்ய பட்ட மூவரில் விடுதலை புலிகளின் விமான ஒட்டியும் ஒருவர்
இவரை தமது விசேட படை பிரிவினர் சுட்டு கொலை செய்துள்ளதாக இலங்கை அரசு
அறிவித்துள்ளது .

ஆனால் இவர் அவர் அல்ல என புலிகளின் அனுதாபிகள் உள்ளக ரீதியாக
தெரிவித்து வருகின்றனர் .

அவர் இரகசிய நாடொன்றில் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .
அத்துடன் முடிந்தால் இலங்கை அரசால் அவரின் உடலத்தை முகம் தெரியும் படியாக காண்பிக்க முடியுமா என
சவால் விடுகிறது புலிகளின் நிழல் பிரிவுகள் ..

இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தாவின் இந்த கேலி கூத்துக்கள் –புலி பீதியில் இடம்பெற்றவை அல்ல அவை ஐநாவின்
தூக்கு கயிற்றின் பீதி என இவர்கள் கிண்டலாக பேசுகின்றனர் …இந்த புலிகள் விடும் சவாலை கோத்தா முறியடிக்க தயாரா என்பதே இன்றைய தமிழர்களின் கேள்வியாக உள்ளது .

கொலை செய்ய பட்டது இவர்கள் தான் என்றால் நிச்சயமாக சிங்களம் இதனை பெரும் பரப்புரை செய்திருக்கும்
ஆனாலஅவர்கள் உடலத்தை காட்டாது மறைத்ததுடன் இலங்கை உலகின் முன்பாக தான் மனித உரிமைகளை புரியும் அரசு என்ற மகுடத்துடன் மீண்டும் புத்துயிர் பெற்று அவமான பட்டு கிடக்கிறது .இதுவே தான் உண்மை .

அப்படியாயின் இப்போது சுட்டு கொலை செய்ய பட்ட இவர் யார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது .
கோபி என அழைக்க படுபவர் உண்மையில் அவர் புலிகளின் பிரமுகர் அல்ல அவர் கோத்த பாயாவின்
நிழல் டிவிசன் படையை சேர்ந்தவர் .

இவர் தர்மபுரம் பகுதியில் டிப்பர் வாகனம் ஓடி திரிந்தவர் .இவ்விதம் ஓடி திரிந்த ஒருவர்

இவர் எவ்வாறு புலிகளின் தளபதியாக மாற்ற பட்டார் ..? தாய் .மகள் கைதின் பின் புலம் என்ன ..?
இவற்றை சற்று விரிவாக்கம் செய்தால் நோக்கர்கள் இதன் உள்ளக விளையாடல்களை தெளிவாக புரிவார்கள் ..
ஆனால் இவை தொடர்பாக விரைவில் பல விடயங்கள் தமிழர் அல்லாத பகுதிகளில் ஊடாக வெளிவரும் என பேச படுகிறது ……அப்போது என்ன நாம் சொல்ல முனைந்தோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள
வாய்ப்பு கூடலாம் .

உள்ளே நடந்த இந்த உளவு விளையாட்டு ஏன் என்பதே இப்போதைய கேள்வி..?

நடந்தது என்ன விடயம் தடல் புடலாக பேச படுகிறது அப்படின்னா விரைவில் இவை அம்பலத்துக்கு வரும்
என நம்ப படுகிறது …

இலங்கை உளவு விரித்த இந்த புதிய விளையாட்டில் தப்பிக்குமா முக்கிய தலைகள் என்பதே பல மில்லியன் கேள்வியாக உள்ளது ..
சுருக்கமாக தந்த இந்த பகுதியில் இறுக்கமான விடயங்கள் உள்ளது விடயம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் …என நம்பலாம் ..!
« PREV
NEXT »