59வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்ட்டு உள்ளன
தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்கியவர் சர்குணம். இவரது முதல் படம் களவாணி. வாகை சூட வா இவரது இரண்டாவது படமாக அமைந்தது. இந்த படத்தின் நாயகனாக விமல் நடித்தார். படத்தின் நாயகியாக இனியா அறிமுகமானார்.
அடுத்த தலைமுறைக்கு கல்வி அவசியம் என்பது இப்படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments
Post a Comment