நேற்று (10) இரவு குறித்த இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் இன்று (11) அவர்களை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் மிறிஹான பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் வைத்திய பீடமும் பட்டதாரி கல்விப் பீடமும் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment